
நண்பர்அரிசங்கர்“கதைமுடிவுக்குவந்துவிட்டீர்கள்” நாவலுக்குஒருசிறுமதிப்புரையைமின்னஞ்சல்அனுப்பிஇருந்தார். அதைஅவர்அனுமதியுடன்பகிற்கிறேன்:
வணக்கம்,
நான்சமீபத்தில்தங்களின்கதைமுடிவுக்குவந்துவிட்டீர்கள்நாவலைப்படித்தேன். நீண்டநாட்களுக்குபிறகுஒருநல்லவிறுவிறுப்பானநாவலைப்படித்ததிருப்தி. அனைவரும்உறங்கியபின்நடுஇரவில்படித்ததால்அந்தஅனுபவத்தைவிவரிக்கஇயலவில்லை. அதைபற்றியசிந்தனைஇரண்டுநாட்களுக்குஅகலவில்லை. ஒருபெண்பிள்ளையின்தந்தையாகபடிக்கும்போதும்சரி, படித்துமுடித்ததும்சரிஎனக்குசற்றுபடபடப்பாகவேஇருந்தது. ஒருவிதமானபயம்நிரந்தரமாகமனதிற்க்குள்வந்துவிட்டது. சுவாதிகொலைஅதைமேலும்அதிகரித்துவிட்டது. எப்போதும்இந்தசமூகம்எப்படிஇயங்குகிறதோஅப்படியேதான்அந்தகாலத்தின்கலைபடைப்பும்அமையும்.
குறிப்பு: சிலவருடங்களுக்குமுன்நடத்தஆருக்ஷிதல்வார்கொலைவழக்குதான்தங்களின்கருவாகஇருக்கும்எனநினைக்கிறேன். தல்வார்திரைப்படத்தின்திரைகதையும்உங்கள்நாவலும்கிட்டத்தட்டஒரேகோட்டில்தான்பயணிக்கிறது. நடந்தசம்பவத்தைதமிழ்சூழலுக்குதகுந்தபோல்அமைத்ததுதங்களின்திறமைக்குஒருசான்று. உங்களின்மற்றபடைப்புகளைபடிக்கஆவலாகஉள்ளேன்.
நன்றி
அரிசங்கர்.






