Quantcast
Channel: ஆர். அபிலாஷின் இணையதளம்
Viewing all articles
Browse latest Browse all 2522

ஞானக்கூத்தனுக்கு அஞ்சலி

$
0
0
ஞானக்கூட்டத்துக்குஆழ்ந்தஅஞ்சலி.

Image result for ஞானக்கூத்தன்

நான்நவீனகவிதையைபடிக்கதுவங்கியகாலத்தில்நண்பர்கள்ஞானக்கூத்தனைசிலாகித்துபாராட்டுவதைகேட்டிருக்கிறேன். ஆனால்நான்அவரைஅப்போதுபடிக்கதவறவிட்டேன். ஆங்கிலஇலக்கியபடிப்புஎனக்குபலநவீனஐரோப்பியகவிஞர்களைஅறிமுகப்படுத்தியது. அதன்பிறகுநான்அப்பின்புலத்தில்தமிழின்நவீனகவிஞர்களைஅறிமுகப்படுத்திக்கொண்டேன். இவர்களுக்குபிறகுதான்ஞானக்கூட்டத்தின்மொத்தகவிதைத்தொகுப்பைஎடுத்துவாசித்தேன். இயல்பாகவேஎனக்குஏமாற்றமாகஇருந்தது. எனக்குஞானக்கூத்தன்ஒருநவீனகவிஞரேஅல்லஎனப்பட்டது. நவீனகவிதையின்வளர்ச்சிக்குவைரமுத்து, மேத்தா, அப்துல்ரகுமானுக்குகூடஒருபங்குஉண்டெனசொல்வேன். கலீல்கிப்ரான்கூடநவீனகவிதைவாசகனுக்குமுக்கியமானவர்தான். ஆனால்ஞானக்கூத்தன்இவர்களுக்குவெகுபின்னால்இருக்கிறார். அவர்எழுதியவைஒருவிதசெவ்வியல்தனிப்பாடல்கள். சற்றேலகுவானநேரடிமொழியில்எழுதப்பட்டமரபுக்கவிதைகள். அவரதுபகடியும்எனக்குவெகுசிலாக்கியமாய்பட்டதில்லை.


அதன்பிறகுஅவர்கவிதையியல்பற்றிஎழுதினநூலைபடித்தேன். சம்ஸ்கிருதரசாகோட்பாட்டைகவிதையியலாகமாற்றும்முயற்சி. எனக்குஅந்நூல்அதிருப்திஅளித்தது

எப்போதுமேஒருஎழுத்தாளனுக்குள்முரண்பட்டபண்பாடுகளின்குறுக்கீடுநிகழவேண்டும். வாசிப்புஅல்லதுவாழ்க்கைமூலமாக. உதாரணமாய்ரொம்பமரபார்ந்தஆள்இடதுசாரிசிந்தனைகளின்ஆட்பட்டாலோஅல்லதுஇறுக்கமானநவீனமனம்ஒன்று மரபார்ந்தஇலக்கியம்அல்லதுமதம்நோக்கிஈர்க்கப்பட்டாலோ.அல்லதுஅசோகமித்திரனுக்குநிகழ்ந்ததுபோல் எதார்த்தவாழ்வுஅவருக்குள் இருக்கும்லட்சியவாதங்களைமுறியடித்தாலோஇதுநிகழலாம். அப்போதுபடைப்பூக்கம்கிளர்ச்சிபெறும். புதுசிந்தனைகள்தோன்றும். இதற்குமற்றொருசிறந்தஉதாரணம்புதுமைப்பித்தன். ஞானக்கூத்தனுக்குள்இதுநிகழவில்லைஎனதோன்றுகிறது. பட்டுப்புழுவாகமேவாழ்ந்துவிட்டார். அல்லதுதான்சந்தித்தஎதிர்நிலைகளைஅவர்எளியபகடிகள்மூலம்கடந்துசென்றுவிட்டார். அப்படியானபகடிகளில்நான்ரசித்ததுநாய்
=====
காலம்கடந்துண்ணும்எதிர்மனைப்பார்ப்பான்
எச்சிற்களையைத்தெருவில்எறிந்தான்
ஆள்நடவாததெருவில்இரண்டு
நாய்கள்அதற்குத்தாக்கிக்கொண்டன
ஊர்துயில்குலைத்துநாய்கள்குரைக்கவும்
அயல்தெருநாய்களும்ஆங்காங்குகுரைத்தன
நகரநாய்கள்குரைப்பதுகருதிச்
சிற்றூர்நாய்களும்சேர்ந்துகுரைத்தன
நஞ்சைபுஞ்சைவயல்களைத்தாவிக்
கேட்கும்குரைச்சலின்குரைச்சலைக்கேட்டு
வேற்றூர்நாய்களும்குரைக்கத்தொடங்கின
சங்கிலித்தொடராய்க்குரைத்திடும்நாய்களில்
கடைசிநாயைமறித்துக்
காரணம்கேட்டால்என்னத்தைக்கூறும்?
:
இதில்இந்தபார்ப்பான்என்றசொல்லின்அரசியல்பற்றிநிறையவிமர்சிக்கப்பட்டிருக்கிறதுஎன்றாலும்இன்றையமீடியாகூச்சல்யுகத்துக்குபொருத்தமானகவிதைதான்இது. அதேநேரம்இந்தபகடியும்ஆழமானஒன்றல்ல. அதைவிடஎனக்குசு.ராவின்இக்கவிதைசிறந்தபகடிஎனதோன்றுகிறது.

எனக்குத்தெரிந்தபூனைஒன்று
நேற்றுஇறந்தது
சவஅடக்கத்துக்கு
நாங்கள்போயிருந்தோம்
என்நண்பனின்மனைவி
அழத்தொடங்கியபோது
என்மனைவியும்அழுதாள்
குழந்தைகள்அழுதன
சிலவார்த்தைகள்பேசும்படி
என்நண்பன்என்னைக்கேட்டுக்கொண்டான்
நான்பேசத்தொடங்கினேன்:
'இந்தப்பூனையின்மியாவ்மியாவ்
வேறுபூனைகளின்மியாவ்மியாவிலிருந்து
வித்தியாசமானது
மேலும்...

இக்கவிதையில்பகடிவெறும்வெட்டிசர்ச்சைபற்றியல்லஒருபண்பாட்டின்அபத்தமானபேச்சுமரபைபற்றியது. இதிலுள்ளநுணுக்கமானஅபத்தம்ஞானக்கூத்தனில்இல்லை.



Viewing all articles
Browse latest Browse all 2522

Latest Images

Trending Articles


Suguna's செக்ஸ் உணர்வுகளை


இறக்குமதி வரி அதிகரிப்பு எதிரொலி தங்கம் விலை தொடர்ந்து உயர்வு


மாந்திரீக தாந்திரீக ரகசிய 20 பரிகார முறைகள்


பெருமண்டூர் இரவிகுல சுந்தரப் பெரும்பள்ளி


தமிழகத்தில் இரு தினங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு! 


சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை


ஆண்டாளம்மா.... அவள் 'ஆண்டாள்'அம்மா! ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 25)


ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.


கழுதையான மாமியார்! பாப்பா மலர்!


ஏப்ரல் 06 இன்றைய விலை: பெட்ரோல் ரூ75.67 ; டீசல் ரூ.69.89



Latest Images